உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
திடீரென வந்த பிரசவ வலி கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்!
யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக...
பலரையும் வியக்க வைத்த வெளிநாட்டு ஜோடியின் திருமணம்
திருகோணமலையில் இடம்பெற்ற வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இத் திருமணம் கடந்த வியாழக்கிழமை (07) திருகோணமலை சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது.
உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த உறுதி
இத்...
மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
8 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என...
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்புப் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின்...
மின்சாரம் தாக்கி இளம் தாய் மரணம்!
புத்தளம் - மன்னார் வீதியின் 4 ஆம் கட்டை பகுதியில் வசித்து வந்த இளம் தாயொருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி நேற்று (09) இரவு உயிரிழந்துள்ளார்.
பாபு துஷ்யந்தினி (வயது 28) எனும் இரண்டு பிள்ளைகளின்...
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
ஆறு மாத காலத்துக்காக வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டுள்ள தீர்மானம்!
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற...
தனது வருங்கால மனைவியின் தந்தையை கொலை செய்த மருமகன்
கம்பஹா மாவட்டம் வெயங்கொட, கெமுனு மாவத்தை, பத்தலகெதர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (30-09-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பத்தலகெதர,...
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பாலியல் சுரண்டல்
பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி இரவுவேளை கணினிப் பிரிவில் கடமையில் இருந்த...
மன்னாரில் பட்டதாரியான இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு
மன்னார் (Mannar) – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த இளம் தாய் பட்டப்படிப்பை...