உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்! கடந்த மார்ச் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் வலுவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வருவாய் மேம்பாடு மார்ச் மாதத்தில் வர்த்தகப்...

EPF பணம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! 

எந்நாளும் போலிப் பிரசாரங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்கட்சி மாயைகளை தோற்றுவிக்கும் முயற்சியில் தோல்வி கண்டுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

கைலாசாவில் வேலைவாய்ப்பு இலங்கையர்களை அழைக்கும் நித்தியானந்தா!

இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் வேலையின்மை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மறுபுறம், பல்வேறு பலாத்கார வழக்குகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போன நித்யானந்தா, வேறு ஒரு...

பதவி விலக இருந்த மஹிந்தவை தடுத்து நிறுத்திய அமைச்சர்கள்!

 பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த முடிவு செய்து இருந்ததாகவும் இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 4 ஆம் திகதி அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும்...

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், இராஜகிரிய பகுதி இளைஞர்கள் விமான நிலையத்தில் அதிரடி கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி போலந்து வீசாவுடன் நான்கு பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். தோஹா மற்றும் கட்டார் ஊடாக போலந்து செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை...

மீண்டும் உருவாகும் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி? தொற்று உறுதியான 120 பேரில் பலருக்கு டெல்டா தொற்று?

பிலியந்தலை, ஜம்புரலிய – லுல்லவில வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் 120 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இவற்றில் எழுமாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாதிரிகள், ஸ்ரீஜயவர்தனபுர...

இலங்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 76 ஆயிரத்து 694 பேருக்கு, சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 2 இலட்சத்து 17ஆயிரத்து 962 பேருக்கு...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த தாய்க்கும் மகளுக்கும் குரங்கம்மை

  வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு வந்த தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனைகளின் மூலம் அவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயும் மகளுக்கு ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என சுகாதார பணி;ப்பாளர் நாயகம்...

இன்றும் நாளையும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது!

அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து...

இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கட்டப்பட்ட கடன் தொகை எவ்வளவு தெரியுமா? அமைச்சரே வெளியிட்ட தகவல்…!

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800, 000 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதகிரிப்பு...

யாழ் செய்தி