உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

போராட்டத்தில் ஈடுபடும் கிளிநொச்சி விவசாயிகள்!

கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அண்மையில் இரணைமடு குளத்தின்கீழ் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படிருந்தது. இரணைமடு குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை இதன்போது அதிகபட்ச வாக்குக்களால் இரணைமடு குளத்தின்கீழ்...

நாட்டில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு!

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் திரிவேத இராணுவத்தின் பாதுகாப்பு...

வட கிழக்கில் மூடப்படும் நலன்புரி நிலையங்கள்!

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும்...

இரட்டை கொலை சந்தேக நபர் சுட்டுக் கொலை!

ஹொரண, மொரகஹாஹேன, மாலோஸ் சந்தியில்  நேற்று (07) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் இன்று (08) அதிகாலை பாதுக்க - அங்கமுவ பிரதேசத்தில் பொலிஸாரால் சுட்டுக்...

வெளிநாடு செல்ல முற்ப்பட்ட இளைஞன் கைது!

இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான...

வெள்ளவத்தையில் தற்கொலைக்கு முயன்ற இலண்டன் வாழ் கோடீஸ்வர வர்த்தகர்

பிரித்தானிய தலைநகரான லண்டனில் கோடீஸ்வர வர்த்தகராக உள்ள 51 வயதான தமிழர் வெள்ளவத்தைப் பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது. குறித்த வர்த்தகர் கடந்த வருட...

கள்ளக் காதலால் நிகழ்ந்த விபரீதம்!

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நபரொருவரை கழுத்தறுத்து  கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பாணந்துறை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் 15...

பெற்றோருடன் சென்ற இரண்டு வயது குழந்தைக்கு நிகழ்ந்த சோகம்!

அம்பாறை (Amparai) பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் குழந்தையொன்று லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு (06.04.2024) இடம்பெற்ற இந்த விபத்தில்...

தந்தையின் கத்திக் குத்திற்கு இலக்கான இரு பிள்ளைகள்!

தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகிக் காயமடைந்த இரு பிள்ளைகள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிங்குராங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உதானகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியும் 18 வயதுடைய இளைஞருமே இவ்வாறு காயமடைந்துள்ளார். மேலதிக விசாரணைசந்தேக நபரின்...

இறுதிச் சடங்கிற்கு சென்ற இருவருக்கு நிகழ்ந்த சோகம்!

கெபித்திகொல்லேவ - கோலிபெந்த ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 58 மற்றும் 38 வயதுடைய இருவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. கெபித்திகொல்லேவ பிரதேசத்தில்...