யாழில் கிளினிக் நடத்திவரும் மருத்துவரை அவரது மனைவி நையப்புடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் மருத்துவர் மற்றும் அவரின் பெண் உதவியாளர் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்துள்ளதாக மனைவியின் தாயார் மனைவிக்கு கூறியுள்ளதையடுத்து மருத்துவருக்கு தெரியாமல் யாழிற்கு வந்து கிளினிக்குள் பார்த்துள்ளார்.
இதனையடுத்து பார்க்கையில் அங்கு மருத்துவரும் மருத்துவ உதவியாளரும் அறைகுறை ஆடையுடன் இருந்துள்ளார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி கொலவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கிளிநிக்குள் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றனர் என்ற முறைப்பாட்டினை கேட்டதையடுத்து.
வந்து பார்த்த போது அங்கு குடும்ப சண்டை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.