பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை. அதேபோல அவர் மறைந்தார் என்பதும் உண்மை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

“பிரபாகரன் என்று ஒரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை. அவர் மறைந்தார் என்பதும் உண்மைதான். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் விரைவில் உதயமாவார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

“பிரபாகரன் குறித்த ஓர் இனத்தின் அதாவது தமிழினத்தின் உரிமைகளுக்காக பயங்கரவாத வழியில் போராடியதால் இலங்கை அரசும் அதன் படைகளும் அவருக்கு எதிராகப் போரிட்டனர். மேற்கொண்டு கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.