யாழில் துரத்தி துரத்தி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு !

கதிர்காமம் பழைய எழுமலை வீதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ‘உடுவத்தே மஞ்சு’ என்ற 46 வயதுடைய பிரதீப் லக்மல் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கராத்தே பயிற்றுவிப்பவர் எனவும் சந்தேக நபர்கள் அவரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் அவரது கால்கள் சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்