பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களம் இன்று (09-06-2023) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.