இந்திய அணி களத்தடுப்பில்…

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Rohit Sharma தலைமையிலான இந்திய அணி, Barbar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் போட்டி சற்று முன்னர் நாணய சுழற்சியுடன் ஆரம்பமானது.

இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. இதன்படி துடுப்பாட்டத்தை தொடரவுள்ள பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எத்தனை ஓட்டங்களை குவிக்கும் என உலகக் கிண்ண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.