IMF உடனான விசேட ஊடக சந்திப்பு!

 சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்  இரண்டாவது தவணை கடனுதவிக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இடம்பெறும் முதலாவது ஊடக சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்  பீட்டர் ப்ரூவர் மற்றும் பிற பிரதிநிதிகள் குழுவின் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்று வருகிறது.