தெற்கு அதிவேக வீதியில் வெள்ளப் பெருக்கு!

நிலவும் சீரற்ற காலநிலை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சிறிய ரக வாகனங்கள் கொக்மாதுவ பகுதியில் வெளியேற முடியாத நிலைமை காணப்படுவதாக வீதி அபிவித்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பில் இருந்து செல்லும் வாகனங்கள் பாலட்டுவ பகுதியில் வெளியேற முடியுமென வீதி அதிகார சபை கூறியுள்ளது.

வீதி அதிகார சபை

மேலும், மத்தளையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் கொடாகம பகுதியில் வெளியேற முடியுமெனவும் வீதி அதிகார சபை தெரிவித்துள்ளது.