ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தேரர்கள்!

பௌத்த மதம் குறித்து தவறான கருத்துகளை பரப்பி, பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.