யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபாரக காளிங்க ஜெயசிங்க பதவியேற்ப்பு!

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று (29.01.2024) தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர்
இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், இதுவரை காலமும் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவிஉயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.