கொழும்பில் திடீரென தீ பிடித்த பேருந்து!

கொழும்பு (Colombo) 15 அளுத்மாவத்தை வீதியில் சுற்றுலா செல்லவிருந்த பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று(03) காலை இடம்பெற்றுள்ளது.

கண்டி நோக்கி சுற்றுலாவிற்காக புறப்படவிருந்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து

இந்த பேருந்தின் சாராதியும் நடத்துனரும் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்திவிட்டு வெளியில் சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து

இந்த பேருந்தின் சாராதியும் நடத்துனரும் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்திவிட்டு வெளியில் சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.