இரவோடு இரவாக அதிகரித்த டீசல் மற்றும் பெற்றோல் விலை !


லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை அதிகரிததுள்ளது.

இதன்படி டீசல் ஒரு லீற்றரின் விலை 75 ரூபாவாலும், பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.