யாழ். நகரில் உள்ள பிரபல தனியார் விடுதியின் அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக கனடாவில் இருந்து வந்த விடுதியில் தங்கியிருந்தவர்களின் உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
விடுதி அறையில் உள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.