யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்று உடைக்கப்பட்டு 500 கிலோ வெங்காயம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உரும்பரை யோகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெங்காயம் திருடப்பட்டுள்ளது.
குறித்த வீடு அப்பகுதியில் உள்ள தோட்டப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் வெங்காயம் சேமித்து வைக்க பயன்படுத்திய போது,
கதவை உடைத்து 500 கிலோ வெங்காயத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்
பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் வெங்காயம் சேமித்து வைக்க பயன்படுத்திய
போது, கதவை உடைத்து 500 கிலோ வெங்காயத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்
பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.