யாழில் 10 வயது சிறுமியை கடைக்குள் வைத்து சீரழிக்க முயன்ற 72 வயது தாத்தா இளைஞல்களால் நையப்புடைப்பு!!

யாழில் தனது கடைக்கு வந்த 10 வயது சிறுமியை வாயை பொத்தி சீரழிக்க முயன்ற 72 வயது தாத்தாவை இளைஞர்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவமானது மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த பகுதியில் கடையொன்றை நடத்திவரும் முதியவரே இந்த சம்பவத்தை செய்ய முயற்சித்துள்ளார்.

அக்கடைக்கு யாரும் இல்லாத நேரத்தில் கடைக்கு சென்ற சிநுமியை வாயை பொத்தி கடைக்குள் இழுத்து சீரழிக்க முயன்றுள்ளார்.

இதனைடுயத்து சிறுமி கூச்சலிட்ட போது சத்தம் கேட்டு வந்து பார்த்த இளைஞர்கள் முதியவரை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.