யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

யாழில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவிருந்த சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடமையால் பெரும் பதற்றம் ஏற்ப்பட்டது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி உள்ளிட்ட பலர் கைது பொலிசாரால் செய்யப்பட்டனர்.