உரிய நேரத்தில் நான் வெளி வருவேன் என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலார் ஒருவரின் கேள்விக்கு அவர் பதில் கூறுகையில் நான் இப்போது வெளியில் வர விரும்பவில்லை உரிய நேரம் வரும் வேளை நான் வெளிவருவேன்

அத்துடன் நாம் ஒரு இளம் சமுதாயத்தினை உருவாக்கியுள்ளோம் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தொடரட்டும் தக்க தருணத்தில் நான் வெளிவருவேன் இப்போது நான் வர வேண்டும் என்ற தேவை இல்லை என கடுமையான குரலில் கூறியுள்ளார்.