கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு!

மல்வானை – வல்கம பிரதேசத்தில் உள்ள  வீடொன்றிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.  

கே.பி. திமாஷி ஜனித்மா மதுஷங்க என்ற சிறுமியே இதன்போது உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமியின் தாய் வீட்டில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!
Next articleவட மாகாணத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!