விரைவில் வெளியாக இருக்கும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous articleநாடுபூராவும் நிறுவப்பட இருக்கும் ‘சினோபெக்’எரிபொருள் கிளைகள்
Next articleமது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் கைது!