வெளிநாடொன்றில் தொலைபேசியில் பெண்ணுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்டவருக்கு நிகழ்ந்த கதி!

அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இச்சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 56 வயதான ஜெராட் சிசில் வாமதேவன் எனபவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என தெரிவித்து வந்த நிலையில் விசாரணையில் அது பொய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த நபர் மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொள்வேன் என அச்சுறுத்தியுள்ளார்.