உள்ளூர் செய்தி போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய புதுக்குடியிருப்பு பெண்! BySeelan -August 5, 2021 - 10:44 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் 500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.