யாழில் தடுப்பூசி பெற்றுக் கொண்டோர் விபரம்

இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ். மாவட்டத்தில் 50 ஆயிரத்து 682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டம் முழுவதும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 50 ஆயிரத்து 682 பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.

ஆயிரத்து 825 பேர் நேற்றைய தினமும் (12) சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.