யாழ். மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா!

யாழ். மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை, மற்றும் அன்ரிஸன் பரிசோதனை என்பவற்றின் போதே இவர்கள் உறுத்திப்படத்தப்பட்டுள்ளனர்