யாழில் சுடுதண்ணீரால் மூதாட்டி உருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது காரைநகரில் இன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயரிழந்த மூதாட்டி குறித்த பகுதியை சேர்ந்த ரத்தினம் தங்கமுத்து (வயது 80) என்று கூறப்படுகின்றது.
அதன்பின், மூதாட்டி குளிப்பதற்கு வெந்நீருடன் பானையை தூக்கியபோது, சேலையில் தீப்பிடித்தது.
தீ பரவியதைத் தொடர்ந்து வெந்நீர் பானையொன்றை வீசியதில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் கடந்த 11ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 11ம் தேதி இறந்தார். இது தொடர்பான விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் மேற்கொண்டார்.