எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்  மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

தேர்தல் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் எந்தவொரு தேர்தலையும் எதிர் கொள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் அனுராதபுரத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு மகா போதி வழிபாடுமேற்கொண்டார் அதன் பின்னரே இவ்வாறு கூறியுள்ளார் .அத்துடன் தமது கட்சி பலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.