வடக்கு கிழக்கு மக்களுக்கான பகிரங்க அழைப்பு!

வடக்கு கிழக்கு மக்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு ஒன்றினை விடுத்துள்ளது எதிர்வரும் 4 ம் திகதி  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் இவ் அழைப்பினை விடுத்துள்ளது.

4ம் திகதி சுதந்திர கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதனை கரி நாளாக பிரகடனப்படுத்தி அன்றைய தினம் கடைகளை பூட்டி போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் நிறுத்தி ஹர்த்தால் மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுள்ளது.

அத்தோடு அன்றைய தினம் தமிழர்களுக்கான தீர்வினை கோரி வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மாபெரும் பேரணியும் இடம்பெறவுள்ளது .