உள்ளூராட்சி தேர்தல் குறித்து பசில் கூறியுள்ள விடயம்

உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா இல்லையா என்பது குறித்து  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்  ராஜபக்ச ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது எமது கட்சியின் வேலை அல்ல அதனை நடாத்துவது தேர்தல் ஆணைக்குழு ஆகையால் இது குறித்து எம்மால் எதுவுமே கூற இயலாது தேர்தல் ஆணைக்குழுவிடம் தான் மக்கள் இது குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் இத் தேர்தலில் நாம் 50 வீதத்துக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெறுவோம் என மேலும் தெரிவித்துள்ளார்