மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்டுள்ள செய்தி!

நாட்டின் வங்கித் துறையினை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளபட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற 33ஆவது வங்கி ஊழியர் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தடைகளை பொருட்படுத்தாது, தற்போதைய நிலைமைக்கு அமைவாக வங்கி கட்டமைப்பை முன்னகர்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் தொழில்சார் வங்கி ஊழியர்களின் மாநாடு நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்க்கண்டவாறு கூறியுள்ளார்.