யாழில் தனியார் சொகுசு பஸ் நடத்துநர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் நேற்று இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் தனியார் சொகுசு பேரூந்து, முன் பதிவு செய்த பயணிகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே விட்டுச் சென்றுள்ளது. கொழும்பில் சேவையாற்றும் தனியார் பேருந்து நடத்துனருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் சொகுசு பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டார். இதையடுத்து சாவகச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.