திடீரென தூக்கி வீசப்பட்ட புகையிரத கூரை!

கொழும்பு பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை மழை மற்றும் காற்றினால் இடிந்து வீழ்ந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை மணியளவில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

 மேலும் இந்த சம்பவத்தில் 2 பேர் சிறு காயம் அடைந்தனர்.