விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவகத்திற்கு புதிய தலைவர் நிஜமனம்!

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அதுல கல்கெட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நேற்று (11) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.