யாழில் மூதாட்டிக்கு நிகழ்ந்த சோகம்!

யாழில் நேற்றைய தினம் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டியொருவர் கிணற்றினுள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் துஇய்ரத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அராலி மேற்கு வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்பவரே உயிரிழந்துள்ளார்.

முதாட்டியின் மரணம் துயரத்தை ஏற்படுத்திய நிலையில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.