காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்து

இவ்விபத்துச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.