யாழில் பிரபல பாடசாலை ஆசிரியை மாணவர்களுடன் தவறான பழக்கம் : அம்பலப்படுத்திய பாடசாலை மாணவி!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை மாணவி வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவியும் அவரது தாயாரும் ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.

கடந்த ஒரு மாதமாக பள்ளியில் மன அழுத்தம் ஏற்பட்டதால் வகுப்புக்கு செல்லாமல் கொழும்பு செல்வதாக கூறி பாடசாலை விடுகைப்பத்திரம் எடுத்த நிலையில் அதில், வேறொரு பாடசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் விடுகைப்பத்திரம் வழங்கியுள்ளதாக தாயார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்ததாக அவர் கூறினார்.

அதேசமயம் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், தான் தரம் 11 இல் கல்வி கற்பதாகவும் தெரிவித்தார் மேலும், அவளுக்கு அங்கு தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தொடர்பில் கூறிய மாணவி மேலும் தலைமை மற்றும் ஆசியர்கள் பற்றிய பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பற்றியும் கூறினார்.

உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துனையை தேர்ந்தெடுக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.