மின்சாரக் கட்டண உயர்வை இரத்துச் செய்யக் கோரியும் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கக் கோரியும் இன்று யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படும் இந்த மக்கள் விரோத ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் லெனினிசக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.