தொடர்ந்தும் கரையொதுங்கும் தீப்பற்றி எரிந்த கப்பல் கழிவுகள்!

மேலும் கரையொதுங்கியுள்ள இந்த ஆறு பிளாஸ்டிக் பைகளும் அங்குலான பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு கடலோர பாதுகாப்பு துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.