யாழில் உணவு அருந்திக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீர் மரணம்!

யாழில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் யாழ்.கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வேலுப்பிள்ளை ஜீவா (வயது36) என கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.