காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரத்திரல் தாயையும் மகளையும் இழுத்துச்சென்ற பொலிஸார்!

காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தாயையும், குழந்தையையும் போலீசார் இழுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மேலும் அங்கு தாயையும் மகளையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவர்களை தள்ளிய பொலிஸாரை பார்த்து ஊடகவியலாளர்கள் அனைவரும் பயத்தில் கத்திய வண்ணம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை அனுப்பிய எனது நண்பர் கொழும்பு ஊடகவியலாளர் டில்ஷான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.