யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்தியடைப்புப் பகுதியில் உயிரிழந்த டொல்பின் ஒன்று இன்று கரை ஒதுங்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.
இதில் மீன் காயம் அடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.