யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த நால்வர் !

யாழிலிருந்து ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் இன்று ராமேஸ்வரத்தில் அகதிகளா தஞ்சம் புகுந்துள்ளனர்.

படகு மூலம் மன்னார் சென்ற இவர்கள் நேற்று இரவு 10 மணியளவில் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த நான்கு குடும்பங்களே இவ்வாறு சென்றுள்ளன.

சென்றவர்களில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவன் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleகுழவிக் கொடுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு!
Next articleசடலமாக மீட்கப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தை! வெளியான காரணம் !