மீண்டும் திறக்கப்படும் இந்திய தூதரக விசா மையம்

கொழும்பில் அமைந்துள்ள இந்திய விசா தூதரக மையம் கடந்த 15 ஆம் திகதி மறு அறிவித்தல் வரை மூடப்படிருந்த நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட இருப்பதாக கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது