யாழ் வீடொன்றில் ஒட்டப்பட்ட விசித்திரமான அறிவித்தல்!

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயில் வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல் காணப்படுகிறது.

அதில் “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை கொட்டாதீர்கள்” என எழுதப்பட்டுள்ளது.

இதை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.