நாளை விசேட உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை நாளைய தினம் பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.