பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க தீர்மானம்!

அடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.