போலி மாணிக்கக்கல்லுடன் இருவர் கைது!

மாவத்தகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​போலி மாணிக்கக்கல்லுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை விடுவிக்க 100,000 ரூபாவை கொண்டு வந்த மற்றுமொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.