யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கத்தால் விஷம் குடித்த காதலர்கள், காதலன் பலி காதலி வைத்தியசாலையில் சிகிச்சையில்!

யாழில் தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையால் விபரீத முடிவெடுத்து மருந்து குடித்ததில் காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரியவருகின்றது. மச்சான் மச்சாள் உறவுமுறைகொண்ட 19 வயது ஆணும்...

யாழில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரானாவுக்கு பலி!

யாழில் கர்ப்பிணிப்பெண் கொரோனோவால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே நேற்று திங்கட்கிழமை...

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டம்!

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜீவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை நுழைவாயில் முன்பாக இன்று காலை...

யாழில் மேலும் 5 கொரோனா மரணங்கள்!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் நாவற்குழியைச் சேர்ந்த...

யாழ்.மாவட்டத்தில் 100 பேருக்கு தொற்று!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 359 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்படி...

யாழில் ஆவாகுழு காவாலி வாள்கள் மற்றும் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளுடன் கைது!

யாழ்.அளவெட்டியில் வாள்வெட்டு குழு உறுப்பினர் வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள்களுடன் கைது.. யாழ்.அளவெட்டி – நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடாபுடைய ஒருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல...

பண்ணை கடலில் பலியான குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்றுதி?

பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தருக்கு இரு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பண்ணைப்பகுதியில் நண்பர்களுடன் சென்று...

யாழில் பிதிர்க்கடனை நிறைவேற்ற சென்றவர்களுக்கு நேர்ந்த நிலை!

 நேற்றையதினம் ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு அதிகளவான மக்கள், யாழ்.கீரிமலை பகுதிக்கு பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் கொரோனா சட்டத் திட்டங்களை மீறி ஒன்றுக்கூடியமையினால் அப்பகுதிக்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் அன்டிஜன் பரிசோதனையை...

யாழ் பண்ணைக் கடல் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்டு கடலில் தவறி வீழ்த்த இளைஞன் சடலமாக மீட்பு!

பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போன குடும்பஸ்தர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கௌதமன் வயது–31 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர்...

யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த கூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை!

ஆடி அமாவாசை தினமான இன்று யாழ்.கீரிமலை பகுதியில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடிய நிலையில் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயங்களுக்கு வெளியே அதிகளவான பக்தர்கள்...