இலங்கையில் நாளாந்தம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி இன்று (31-05-2022) செவ்வாய்கிழமை 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அட்டவணை ஒன்றையும் வெளியிடப்பட்டுள்ளது.