நாட்டில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளதை அடுத்து மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 450-500 மெட்ரிக் டன் மண்ணெண்ணெய் தேவைப்படும் நிலையில் தற்போது 50 மெட்ரிக் டன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சபுகஸ்கந்தவிற்கு சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் கிடைக்காததால், சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் அல்லது ஜெட் ஆயிலை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றார்.