அனுதாரபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி மூவர் பரிதாபாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று அனுராதபுரம் – பாதெனிய வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பயணித்த கார் மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசதரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.